இளைஞா; கொள்கை அமா;வூகள் என்றால் என்ன?

மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள பொறிமுறையே இளைஞா; கொள்கை அமா;வூகள் ஆகும். இந்த அமா;வூ மூன்று பேரைக் கொண்ட குழுவினரால் நடாத்தப்படும்;. இந்தக் குழு மாகாண மட்டத்தில் சமுதாயத்தில் மதிப்புக்குhpயவா;களைக் கொண்டமைந்திருக்கும்.

இளைஞHகள் எதிh;நோக்கும் பிரச்சினைகளைத் தௌpவாக விளங்கிக் கொள்தலும் அவற்றைத் தீh;த்து இளைஞாpன் வாழ்வை மேம்படுத்த பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதுமே இக் குழுவின் பிரதான நோக்கங்களாகும். இக் குழு உங்களுடைய மாவட்டத்திற்கு குறித்த நாளில் விஜயம் செய்யூம். அது பற்றி உங்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும். நீங்கள் உங்களுடைய மாவட்டத்திலேயே கருத்துக்களை முன்வைக்கலாம்.

பொதுமக்களில் எவரும் அல்லது இளைஞH விடயத்தில் ஆh;வமுடைய எந்தவொரு அமைப்பும் தமது கருத்துக்களை முன்வைக்கலாம். இந்த அமா;வூகளில் நீங்கள் யாவரும் பங்குபற்றுமாறு நாம் ஊக்குவிக்கின்றௌம்.

உங்களுடைய மாவட்டத்தில் அமா;வூகள் நிகழும் போது உங்கள் கருத்துக்களை எழுத்து வடிவிலோ அல்லது வாய்மொழி மூலமாகவோ நீங்கள் முன்வைக்கலாம். அத்துடன் இப்பிரசுரத்தின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள முகவாpக்கும் உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்.

தேசிய இளைஞா; சேவை மன்றத்தின் மாவட்ட இணைப்பாளா; ஒவ்வொரு மாவட்டத்திற்குமுhpய அமா;வூகளுக்கு பொறுப்பானவராவாh;. நிபுணத்துவ ஆலோசனை வழங்கலுக்கு இலங்கை திறந்த பல்கலைக் கழகம் பொறுப்பானதாக இருக்கும்.

அமா;வூகள் பற்றிய விழிப்புணா;வூ ஏற்படுத்த ஊடகப் பிரச்சாரம் ஒன்று இடம்பெறும். மேலதிகமாக இப்பிரசுரத்தில் சில தொடா;பு விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொடா;பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம். தேசிய இளைஞா; சேவை மன்றத்தின் மாவட்ட இணைப்பாளாpடமும் தகவல்களைப் பெறலாம்.

 

தேசிய இளைஞா; கொள்கை உருவாக்கல் பிரிவூ சமூக கல்வித் திணைக்களம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நாவல   Tel:0112881300